தமிழ்க் கல்வி

சிங்கப்பூரின் மூத்த தமிழ் எழுத்தாளரும் நாடக ஆசிரியருமான மறைந்த திரு சே.வெ.சண்முகத்தின் நினைவாக அண்மையில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
கோலாலம்பூர்: மலேசியாவின் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள, அம்னோ எனப்படும் ஐக்கிய மலாய்க்காரர் தேசிய அமைப்பு, ஜனநாயக செயல் கட்சி (டிஏ பி) ஆகிய இரு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தாய்மொழிப் பள்ளிகள் தொடர்பான பிரச்சினை பற்றி பேச உடன்பட்டுள்ளனர். இது, நீண்டகாலப் போட்டியாளர்களுக்கு இடையிலான நாகரிகமான பேச்சுவார்த்தையின் நம்பிக்கையான தொடக்கமாகக் கருதப்படுகிறது.
சென்னை: தமிழகத்தில் பிறமொழியில் பயிலும் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்புத் தேர்வில் கட்டாயத் தமிழ் பாடம் தேர்வு எழுதுவதிலிருந்து திமுக அரசு விலக்கு அளித்துள்ளதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வன்மையாகக் கண்டித்துள்ளார்.